Author: Abdul Hakkim

Ibn-Hibban-6881

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6881.


«اللَّهُمَّ أَعِزَّ الدِّينَ بِأَحَبِّ هَذَيْنِ الرَّجُلَيْنِ إِلَيْكَ: بِأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ أَوْ عُمَرَ بْنِ الْخَطَّابِ».
فَكَانَ أَحَبُّهُمَا إِلَيْهِ عُمَرَ بْنَ الْخَطَّابِ


Almujam-Alkabir-853-2/

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

853-2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆசைகளிலும், பாவங்களிலும் நாட்டம் இல்லாத ஒரு இளைஞனைப் பார்த்து மதிப்பும், மாண்பும் மிக்க அல்லாஹ் வியப்படைகிறான்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)


«إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَعْجَبُ مِنَ الشَّابِّ لَيْسَتْ لَهُ صَبْوَةٌ»


Abi-Yala-1749

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

1749. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆசைகளிலும், பாவங்களிலும் நாட்டம் இல்லாத ஒரு இளைஞனைப் பார்த்து அல்லாஹ் வியப்படைகிறான்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)


«عَجِبَ رَبُّنَا مِنَ الشَّابِّ الَّذِي لَيْسَتْ لَهُ صَبْوَةٌ»


Alilal-Ibn-Abi-Hatim-1843

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1843. இப்னு அபூஹாதிம் கூறுகிறார்:

நான் எனது தந்தை அபூஹாதிம் அவர்களிடம், ஹிஷாம் பின் அம்மார் அவர்கள், இப்னு லஹீஆ —> அபூஉஷ்ஷானா —> உக்பா பின் ஆமிர் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் கீழ்க்கண்ட செய்தி குறித்துக் கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆசைகளிலும், பாவங்களிலும் நாட்டம் இல்லாத ஒரு இளைஞனைப் பார்த்து அல்லாஹ் வியப்படைகிறான்.


அதற்கு எனது தந்தை, இது நபித்தோழரின் சொல்லாகவே வந்துள்ளது என்று கூறினார்.


إِنَّ اللَّهَ يَعجَبُ مِنَ الشّابِّ لَيسَت لَهُ صَبوَةٌ.
قالَ أَبِي : إنما هو موقوفًا.


Musnad-Ahmad-17371

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

17371. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆசைகளிலும், பாவங்களிலும் நாட்டம் இல்லாத ஒரு இளைஞனைப் பார்த்து அல்லாஹ் வியப்படைகிறான்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)


«إِنَّ اللَّهَ لَيَعْجَبُ مِنَ الشَّابِّ لَيْسَتْ لَهُ صَبْوَةٌ»


Next Page » « Previous Page