Author: Abdul Hakkim

Abu-Dawood-5069

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

5069.


مَنْ قَالَ حِينَ يُصْبِحُ أَوْ يُمْسِي: اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أُشْهِدُكَ وَأُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ وَمَلَائِكَتَكَ، وَجَمِيعَ خَلْقِكَ أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ أَعْتَقَ اللَّهُ رُبُعَهُ مِنَ النَّارِ، فَمَنْ قَالَهَا مَرَّتَيْنِ أَعْتَقَ اللَّهُ نِصْفَهُ، وَمَنْ قَالَهَا ثَلَاثًا أَعْتَقَ اللَّهُ ثَلَاثَةَ أَرْبَاعِهِ، فَإِنْ قَالَهَا أَرْبَعًا أَعْتَقَهُ اللَّهُ مِنَ النَّارِ


Nasaayi-2630

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

ஹஜ்ஜையும், உம்ராவையும் சேர்த்துச் செய்வதின் சிறப்பு.

2630. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஹஜ்ஜையும், உம்ராவையும் சேர்த்துச் செய்யுங்கள். ஏனெனில் கொல்லனின் உலை எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போன்று இவ்விரண்டும் ஏழ்மையையும், பாவங்களையும் அகற்றுகின்றது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ، فَإِنَّهُمَا: يَنْفِيَانِ الْفَقْرَ، وَالذُّنُوبَ، كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ


Tirmidhi-810

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

ஹஜ் மற்றும் உம்ரா செய்வதின் நன்மைகள் குறித்து வந்துள்ளவை.

810. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஹஜ்ஜையும், உம்ராவையும் சேர்த்துச் செய்யுங்கள். ஏனெனில் கொல்லனின் உலை எவ்வாறு இரும்பு, தங்கம், வெள்ளி ஆகியவற்றின் துருவை நீக்குமோ அது போன்று இவ்விரண்டும் ஏழ்மையையும், பாவங்களையும் அகற்றுகின்றது.

ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு கூலி, சொர்க்கத்தைத் தவிர வேறு இல்லை.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி உமர் (ரலி), ஆமிர் பின் ரபீஆ (ரலி), அபூஹுரைரா (ரலி), அப்துல்லாஹ் பின் ஹுப்ஷீ (ரலி), உம்மு ஸலமா (ரலி), ஜாபிர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் வழியாக வரும் இந்தச் செய்தி “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


«تَابِعُوا بَيْنَ الحَجِّ وَالعُمْرَةِ، فَإِنَّهُمَا يَنْفِيَانِ الفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الكِيرُ خَبَثَ الحَدِيدِ، وَالذَّهَبِ، وَالفِضَّةِ، وَلَيْسَ لِلْحَجَّةِ المَبْرُورَةِ ثَوَابٌ إِلَّا الجَنَّةُ»


Hakim-1920

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1920. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், அல்லாஹும்ம இன்னீ உஷ்ஹிதுக, வ உஷ்ஹிது மலாஇகதக, வ ஹமலத அர்ஷிக, வ உஷ்ஹிது மன் ஃபிஸ்ஸமாவாதி வமன் ஃபில்அர்ளி, அன்னக அன்தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்த, வஹ்தக, லா ஷரீக லக, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துக வரஸூலுக

(பொருள்: அல்லாஹ்வே! நீயே அல்லாஹ். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை. நீ தனித்தவன். உனக்கு இணையாக எவருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் உன்னுடைய அடியாரும், தூதரும் ஆவார் என்று நான் உறுதி கூறுகிறேன். இதற்கு உன்னையும், உன்னுடைய வானவர்களையும், உன் அர்ஷை சுமக்கும் வானவர்களையும், வானங்கள் மற்றும் பூமியில் இருப்போரையும் சாட்சியாக ஆக்குகின்றேன்.) 

என்று ஒரு தடவை ஒருவர் கூறினால் அவர் உடலின் மூன்றில் ஒரு பகுதியை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான். அவர் இரண்டு தடவை கூறினால் மூன்றில் இருபகுதியை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான். அவர் மூன்று தடவை கூறினால் அவரின் முழு உடலையும் நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான்.

அறிவிப்பவர்: ஸல்மான் அல்ஃபாரிஸீ (ரலி)


«مَنْ قَالَ اللَّهُمَّ إِنِّي أُشْهِدُكَ وَأُشْهِدُ مَلَائِكَتَكَ وَحَمَلَةَ عَرْشِكَ، وَأُشْهِدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ، أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ، مَنْ قَالَهَا مَرَّةً أَعْتَقَ اللَّهُ ثُلُثَهُ مِنَ النَّارِ، وَمَنْ قَالَهَا مَرَّتَيْنِ أَعْتَقَ اللَّهُ ثُلُثَيْهِ مِنَ النَّارِ، وَمَنْ قَالَهَا ثَلَاثًا أَعْتَقَ اللَّهُ كُلَّهُ مِنَ النَّارِ»


Tirmidhi-1336

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1336.


«لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِيَ وَالمُرْتَشِيَ فِي الحُكْمِ»


Ibn-Majah-2313

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

2313. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“லஞ்சம் வாங்குபவன் மீதும், லஞ்சம் கொடுப்பவன் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«لَعْنَةُ اللَّهِ عَلَى الرَّاشِي وَالْمُرْتَشِي»


Abu-Dawood-3580

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் வெறுப்புக்குரிய செயல்.

3580. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

லஞ்சம் வாங்குபவனையும், லஞ்சம் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.


«لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِي وَالْمُرْتَشِي»


Almujam-Alawsat-5702

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

5702. “உங்கள் ஆடைகளை மடித்து வையுங்கள். ஆடை அணிந்தவரின் உயிர் அதை நோக்கி வரும். ஒரு ஆடை, மடித்து வைக்கப்பட்டிருப்பதை ஷைத்தான் கண்டால் அதை அவன் அணியமாட்டான். மடித்து வைக்கப்படாமல் விரித்து வைக்கப்பட்டிருப்பதை அவன் கண்டால் அதை அணிந்துக் கொள்வான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

 


«اطْوُوا ثِيَابَكُمْ تَرْجِعُ إِلَيْهَا أَرْوَاحُهَا، فَإِنَّ الشَّيْطَانَ إِذَا وَجَدَ الثَّوْبَ مَطْوِيًّا لَمْ يَلْبَسْهُ، وَإِذَا وَجَدَهُ مَنْشُورًا لَبِسَهُ»


Next Page » « Previous Page