Month: March 2023

Kubra-Bayhaqi-8020

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8020. ஹதீஸ் எண்-8019 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

ரவ்ஹு பின் உபாதாவிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் அஹ்மத் அர்ரியாஹீ என்பவர் மேற்கண்ட செய்தியுடன் “அப்போது தொழுகை அறிவிப்பாளர்கள் ஃபஜ்ர் உதயமாகும் போது பாங்கு கூறுவார்கள்” என்ற கூடுதலான வாசகத்தை அறிவித்துள்ளார்.

ஹம்மாத் பின் ஸலமாவிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்களும் இவ்வாறே அறிவித்துள்ளனர்.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட செய்திகளை சரியானவை என்று ஏற்றுக் கொண்டாலும் அதிகமான கல்வியாளர்கள், “தொழுகை அறிவிப்பாளர் ஃபஜ்ர் உதயமாகுவதற்குச் சற்று முன்பே பாங்கு கூறுவார் என்பதால் அப்போது தண்ணீர் குடித்துக் கொள்வது ஃபஜ்ர் உதயமாகுவதற்கு முன்பே அமைந்துவிடும்” என்று இந்தச் செய்திகளுக்கு விளக்கமளிக்கின்றனர்.

“அப்போது தொழுகை அறிவிப்பாளர்கள் ஃபஜ்ர் உதயமாகும் போது பாங்கு கூறுவார்கள்” என்ற வாசகம் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் கூறிய வாசகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதன்படி இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்தியாகிவிடும். அல்லது இந்த வாசகம் இரண்டாவது பாங்கைப் பற்றிக் கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம்.

“உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது)

مِثْلَهُ ,

قَالَ الرِّيَاحِيُّ فِي رِوَايَتِهِ وَزَادَ فِيهِ: وَكَانَ الْمُؤَذِّنُونَ يُؤَذِّنُونَ إِذَا بَزَغَ الْفَجْرُ.

وَكَذَلِكَ رَوَاهُ غَيْرُهُ عَنْ حَمَّادٍ،


Kubra-Bayhaqi-8019

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8019. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 


إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ فَلَا يَضَعْهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ


Hakim-1552

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1552. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட செய்தி முஸ்லிம் இமாமின் நிபந்தனைப்படி உள்ள செய்தியாகும். புகாரீ, முஸ்லிம் ஆகியோர் இதைப் பதிவு செய்யவில்லை.


«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ فَلَا يَضَعُهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ»


Hakim-740

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

740. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட செய்தி முஸ்லிம் இமாமின் நிபந்தனைப்படி உள்ள செய்தியாகும். புகாரீ, முஸ்லிம் ஆகியோர் இதைப் பதிவு செய்யவில்லை.


«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ، وَالْإِنَاءُ عَلَى يَدِهِ فَلَا يَضَعُهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ»


Hakim-729

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

729. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

அபூபக்ர் பின் இஸ்ஹாக் அவர்கள், இந்த செய்தியை ஹம்மாத் பின் ஸலமா —> அம்மார் பின் அபூஅம்மார் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் அறிவித்துள்ளார்.

மேற்கண்ட செய்தி முஸ்லிம் இமாமின் நிபந்தனைப்படி உள்ள செய்தியாகும். புகாரீ, முஸ்லிம் ஆகியோர் இதைப் பதிவு செய்யவில்லை.


«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ فَلَا يَضَعُهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ»

وَفِي حَدِيثِ أَبِي بَكْرِ بْنِ إِسْحَاقَ، قَالَ: وَحَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمَّارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ بِمِثْلِهِ.


Daraqutni-2182

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஸஹர் நேரம்.

2182. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

தாரகுத்னீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை (ஹம்மாத் பின் ஸலமாவிடமிருந்து அறிவிக்கும் அப்துல்அஃலா என்பவர் நபியின் கூற்றாக அறிவித்திருப்பதைப் போன்றே) ரவ்ஹு பின் உபாதாவும் நபியின் கூற்றாக அறிவித்துள்ளார் என அபூதாவூத் இமாம் கூறினார்.


«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ فَلَا يَضَعْهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ».


Musnad-Ahmad-10630

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10630. ஹதீஸ் எண்-10629 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. மேலும் இதில் “தொழுகை அறிவிப்பாளர் ஃபஜ்ர் உதயமாகும் போது பாங்கு கூறுவார்” என்ற கூடுதலான வாசகம் இடம்பெற்றுள்ளது.


وَكَانَ الْمُؤَذِّنُ يُؤَذِّنُ إِذَا بَزَغَ الْفَجْرُ


Musnad-Ahmad-10629

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10629. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ، فَلَا يَضَعْهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ»


Musnad-Ahmad-9474

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9474. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), ஹஸன் பஸரீ (ரஹ்)

இந்த செய்தி இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


«إِذَا سَمِعَ أَحَدُكُمُ الْأَذَانَ، وَالْإِنَاءُ عَلَى يَدِهِ، فَلَا يَدَعْهُ حَتَّى يَقْضِيَ مِنْهُ»


Abu-Dawood-2350

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஒருவர் தனது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் போது தொழுகை அறிவிப்பை செவியுற்றால் (என்ன செய்வது?)

2350. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 


«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ، فَلَا يَضَعْهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ»


Next Page » « Previous Page