தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2660

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 செவிலித் தாயின் சாட்சியம்.

 உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

நான் ஒரு பெண்ணை மணமுடித்தேன். வேறொரு பெண் வந்து, ‘நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும், உன் மனைவிக்கும்) பாலூட்டியிருக்கிறேன்’ என்று கூறினார். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன்; (அவர்களிடம் இது பற்றிக் கேட்டதற்கு), ‘(நீயும் உன் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால் குடித்ததாகக்) கூறப்பட்டுவிட்டு பிறகு, எப்படி (நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியும்)? அவளை உன்னிடமிருந்து பிரித்து விடு’ என்றோ அது போன்றதையோ கூறினார்கள்.
Book : 52

(புகாரி: 2660)

بَابُ شَهَادَةِ المُرْضِعَةِ

حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الحَارِثِ، قَالَ

تَزَوَّجْتُ امْرَأَةً، فَجَاءَتِ امْرَأَةٌ فَقَالَتْ: إِنِّي قَدْ أَرْضَعْتُكُمَا، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «وَكَيْفَ وَقَدْ قِيلَ، دَعْهَا عَنْكَ» أَوْ نَحْوَهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.