தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6672

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

உபை பின் கஅப் (ரலி)  அவர்கள் கூறியதாவது:

“நான் மறந்துபோனதற்காக என்னை தண்டிக்காதீர்கள். என் விசயத்தில் நீங்கள் கடுமையாக நடந்துக் கொள்ளாதீர்கள்” என்று களிர் (அலை) அவர்களிடம் மூஸா (அலை) அவர்கள் கூறினார் எனும் (18 : 73) ஆவது வசனத்தின் விளக்கத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் முறையில் மூஸா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினால் ஆகும்” என்று கூறினார்கள்.

(புகாரி: 6672)

حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ ، قَالَ: قُلْتُ

قُلْتُ: لِابْنِ عَبَّاسٍ، فَقَالَ: حَدَّثَنَا أُبَيُّ بْنُ كَعْبٍ: أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ، وَلَا تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا} [الكهف: ٧٣] قَالَ: «كَانَتِ الأُولَى مِنْ مُوسَى نِسْيَانًا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.