Category: ஹாகிம்

Hakim

Hakim-7631

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

7631.


«ارْحَمْ مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكَ مَنْ فِي السَّمَاءِ»


Hakim-1981

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1981.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اسْتَيْقَظَ مِنَ اللَّيْلِ قَالَ: «لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ، اللَّهُمَّ إِنِّي أَسْتَغْفِرُكَ لِذَنْبِي، وَأَسْأَلُكَ بِرَحْمَتِكَ، اللَّهُمَّ زِدْنِي عِلْمًا، وَلَا تُزِغْ قَلْبِي بَعْدَ إِذْ هَدَيْتَنِي، وَهَبْ لِي مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ»


Hakim-3035

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3035. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நிச்சயமாக அல்லாஹ், மற்றவர்கள் நுழைவதற்கு முன்பே ஆதம் (அலை) அவர்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினான்.

அல்லாஹ் கூறுகிறான்: “பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்” என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறியபோது “அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? (அல்குர்ஆன்: 2:30) என்று வானவர்கள் கூறினர்.

(இது ஏனெனில்) ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்படுவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் ஜின் இனத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர். அவர்கள் பூமியில் குழப்பம் விளைவித்து, இரத்தம் சிந்தினர்.

அல்லாஹ், “பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்” எனக் கூறியபோது, அந்த ஜின் இனத்தையே (உதாரணமாகக் கொண்டு) வானவர்கள் அப்படிக் கேட்டனர்.

ஜின்கள் பூமியில் குழப்பம் விளைவித்தபோது, அவர்களுக்கு எதிராக வானவர்களின் ஒரு படையை அல்லாஹ் அனுப்பினான். அவர்கள் ஜின்களை அடித்துத் துரத்தி, கடல்களின் தீவுகளுக்குள் விரட்டினர்.

எனவே தான் வானவர்கள், “அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? (அல்குர்ஆன்: 2:30) அதாவது, அந்த ஜின் இனத்தவர்கள் செய்தது போன்றா? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ், “நீங்கள் அறியாதவற்றை

” لَقَدْ أَخْرَجَ اللَّهُ آدَمَ مِنَ الْجَنَّةِ قَبْلَ أَنْ يَدْخُلَهَا أَحَدٌ، قَالَ اللَّهُ تَعَالَى: {إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً، قَالُوا: أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ} [البقرة: 30] وَقَدْ كَانَ فِيهَا قَبْلَ أَنْ يُخْلَقَ بِأَلْفَيْ عَامٍ الْجِنُّ بَنُو الْجَانِّ، فَأَفْسَدُوا فِي الْأَرْضِ، وَسَفَكُوا الدِّمَاءِ، فَلَمَّا قَالَ اللَّهُ تَعَالَى: {إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً، قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ} [البقرة: 30] يَعْنُونَ الْجِنَّ بَنِي الْجَانِّ، فَلَمَّا أَفْسَدُوا فِي الْأَرْضِ بَعَثَ عَلَيْهِمْ جُنُودًا مِنَ الْمَلَائِكَةِ، فَضَرَبُوهُمْ حَتَّى أَلْحَقُوهُمْ بِجَزَائِرِ الْبُحُورِ. قَالَ: فَقَالَتِ الْمَلَائِكَةُ: {أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا} [البقرة: 30] كَمَا فَعَلَ أُولَئِكَ الْجِنُّ بَنُو الْجَانِّ؟ قَالَ: فَقَالَ اللَّهُ: {إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ} [البقرة: 30]


Hakim-7432

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

7432. ஸஃத் பின் அபூதுபாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் மருந்துகளும், நாங்கள் ஓதிப் பார்த்துக்கொள்ளும் வார்த்தைகளும், அல்லாஹ்வின் விதியிலிருந்து எதையேனும் தடுத்துவிடுமா? என எனக்குக் கூறுங்கள்” என்று கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்தச் சிகிச்சைகளும் அல்லாஹ்வின் விதியில் உள்ளவைதான்” என்று பதிலளித்தார்கள்.


أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ دَوَاءً نَتَدَاوَى بِهِ وَرُقًى نَسْتَرْقِي بِهَا هَلْ يَرُدُّ ذَلِكَ مِنْ قَدَرِ اللَّهِ مِنْ شَيْءٍ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ مِنْ قَدَرِ اللَّهِ»


Hakim-1570

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1570.


” لَيْسَ الصِّيَامُ مِنَ الْأَكْلِ وَالشُّرْبِ إِنَّمَا الصِّيَامُ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ، فَإِنْ سَابَّكَ أَحَدٌ، وَجَهِلَ عَلَيْكَ فَقُلْ: إِنِّي صَائِمٌ


Hakim-3317

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3317.

… இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதர்களான வானவர்கள் லூத் (அலை) அவர்களிடம் வந்தபோது, அவர்களைத் தம் விருந்தினர்கள் என்றே அவர் நினைத்தார். அவர்களைச் சந்தித்து, தமக்கு அருகிலேயே அமர வைத்தார். தனது மூன்று மகள்களையும் அழைத்து வந்து, அவர்களைத் தனது விருந்தினர்களுக்கும் தனது குடும்பத்தார்களுக்கும் அருகில் அமர வைத்தார். அப்போது அவருடைய கூட்டத்தினர் அவரிடம் விரைந்து வந்தனர்.

அவர்களைக் கண்ட லூத் (அலை), ‘இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்குத் தூய்மையானவர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், என் விருந்தினர்கள் விஷயத்தில் என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள்’ (ஹூத்: 78) எனக் கூறினார். அதற்கு அவர்கள், ‘உம்முடைய புதல்விகளில் எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை நீர் அறிவீர்; நாங்கள் எதை நாடுகிறோம் என்பதையும் நீர் நிச்சயமாக அறிவீர்’ (ஹூத்: 79) என்றனர்.

லூத் (அலை), ‘உங்களை எதிர்க்க எனக்குப் பலம் இருக்கக் கூடாதா? அல்லது ஏதேனும் பலமான ஆதரவை நான் பெறக்கூடாதா?’ (ஹூத்: 80) என்று வருந்திக் கூறினார். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் லூத் (அலை) பக்கம் திரும்பி, ‘நிச்சயமாக நாங்கள் உமது இறைவனின் தூதர்கள்; அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது’ (ஹூத்: 81) எனக் கூறினார்.

பிறகு அவர்களின் கண்களை

لَمَّا جَاءَتْ رُسُلُ اللَّهِ لُوطًا ظَنَّ أَنَّهُمْ ضِيفَانٌ لَقَوْهُ فَأَدْنَاهُمْ حَتَّى أَقْعَدَهُمْ قَرِيبًا، وَجَاءَ بِبَنَاتِهِ وَهُنَّ ثَلَاثٌ، فَأَقْعَدَهُنَّ بَيْنَ ضِيفَانِهِ وَبَيْنَ قَوْمِهِ، فَجَاءَ قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ، فَلَمَّا رَآهُمْ قَالَ: ” {هَؤُلَاءِ بَنَاتِي هُنَّ أَطْهُرُ لَكُمْ فَاتَّقُوا اللَّهَ وَلَا تُخْزُونِ فِي ضَيْفِي} [هود: 78] قَالُوا {مَا لَنَا فِي بَنَاتِكِ مِنْ حَقٍّ وَإِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيدُ} [هود: 79] {قَالَ لَوْ أَنَّ لِيَ بِكُمُ قُوَّةً أَوْ آوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ} [هود: 80] فَالْتَفَتَ إِلَيْهِ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ فَقَالَ {إِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ يَصِلُوا إِلَيْكَ} [هود: 81] قَالَ: فَطَمَسَ أَعْيُنَهُمْ فَرَجَعُوا وَرَاءَهُمْ يَرْكَبُ بَعْضُهُمْ بَعْضًا حَتَّى خَرَجُوا إِلَى الَّذِينَ بِالْبَابِ فَقَالُوا: جِئْنَاكُمْ مِنْ عِنْدِ أَسْحَرِ النَّاسِ، قَدْ طَمَسَ أَبْصَارَنَا، فَانْطَلَقُوا يَرْكَبُ بَعْضُهُمْ بَعْضًا، حَتَّى دَخَلُوا الْقَرْيَةَ فَرُفِعَتْ فِي بَعْضِ اللَّيْلِ، حَتَّى كَانَتْ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، حَتَّى إِنَّهُمْ لَيَسْمَعُونَ أَصْوَاتَ الطَّيْرِ فِي جَوِّ السَّمَاءِ، ثُمَّ قُلِبَتْ فَخَرَجَتِ الْإِفْكَةُ عَلَيْهِمْ، فَمَنْ أَدْرَكَتْهُ الْإِفْكَةُ، قَتَلَتْهُ وَمَنْ خَرَجَ أَتْبَعَتْهُ، حَيْثُ كَانَ حَجَرًا فَقَتَلَتْهُ، قَالَ: فَارْتَحَلَ بِبَنَاتِهِ وَهُنَّ ثَلَاثٌ حَتَّى إِذَا بَلَغَ مَكَانَ كَذَا وَكَذَا مِنَ الشَّامِ، فَمَاتَتِ ابْنَتُهُ الْكُبْرَى، فَخَرَجَتْ عِنْدَهَا عَيْنٌ، يُقَالَ لَهَا الْوَرِيَّةُ، ثُمَّ انْطَلَقَ حَيْثُ شَاءَ اللَّهُ أَنْ يَبْلُغَ فَمَاتَتِ الصُّغْرَى، فَخَرَجَتْ عِنْدَهَا عَيْنٌ، يُقَالَ لَهَا الرُّعُونَةَ، فَمَا بَقِيَ مِنْهُنَّ إِلَّا الْوُسْطَى


Hakim-8716

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

8716. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“மறுமை நாள் ஏற்படும் போது, தோல் விரிக்கப்படுவதைப் போல பூமி விரிக்கப்படும். அல்லாஹ் மனிதர்கள், ஜின்கள், கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் என அனைத்துப் படைப்புகளையும் ஒன்று திரட்டுவான்.

அந்நாளில், கால்நடைகளுக்கு இடையிலான அநீதிகளுக்கு அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான். எந்தளவுக்கென்றால், கொம்புள்ள ஆடு கொம்பில்லாத ஆட்டை முட்டியிருந்தால், அதற்காக கொம்பில்லாத ஆடு (கொம்புள்ள ஆட்டை) பழிவாங்கும்.

கால்நடைகளுக்கு இடையிலான தீர்ப்புகளை அல்லாஹ் முடித்ததும், அவற்றிடம் ‘நீங்கள் மண்ணாகி விடுங்கள்’ என்று கூறுவான். அவை மண்ணாகிவிடும். இதைக் காணும் இறைமறுப்பாளன், ‘அந்தோ! நானும் மண்ணாகிப் போயிருக்கக் கூடாதா!’ என்று (ஏக்கத்துடன்) கூறுவான்.

அறிவிப்பவர்: அபுல்முஃகீரா அல்கவ்வாஸ் (ரஹ்)


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில்  அபுல்முஃகீரா என்பவரைத் தவிர அனைவரும் பலமானவர்கள். அபுல்முஃகீரா என்பவர் அறியப்படாதவர் ஆவார். என்றாலும், ஒரு நபித்தோழர் குர்ஆன் வசனத்திற்கு அளிக்கும் இது போன்ற விளக்கங்கள் ‘முஸ்னத்’ (நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்டது) என்ற தரத்தைப் பெறும்.


” إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ مُدَّتِ الْأَرْضُ مَدَّ الْأَدِيمِ وَحَشَرَ اللَّهُ الْخَلَائِقَ الْإِنْسَ وَالْجِنَّ وَالدَّوَابَّ وَالْوُحُوشَ فَإِذَا كَانَ ذَلِكَ الْيَوْمُ جَعَلَ اللَّهُ الْقِصَاصَ بَيْنَ الدَّوَابِّ حَتَّى تَقُصَّ الشَّاةُ الْجَمَّاءُ مِنَ الْقَرْنَاءِ بِنَطْحَتِهَا فَإِذَا فَرَغَ اللَّهُ مِنَ الْقِصَاصِ بَيْنَ الدَّوَابِّ قَالَ لَهَا: كُونِي تُرَابًا، فَتَكُونُ تُرَابًا فَيَرَاهَا الْكَافِرُ فَيَقُولُ: يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا


Hakim-3231

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

3231. அபூஹுரைரா (ரலி) அவர்கள், “பூமியில் வாழும் எந்த உயிரினமானாலும், தமது இறக்கைகளால் பறந்து செல்லும் எந்தப் பறவையானாலும் அவை உங்களைப் போன்ற சமுதாயங்களே. அந்தப் புத்தகத்தில் எந்த ஒன்றையும் நாம் விட்டுவிடவில்லை. பின்னர் அவர்கள் தம் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவார்கள். (அல்குர்ஆன் 6:38) எனும் இறைவசனம் குறித்து கூறியதாவது:

“மறுமை நாளில் கால்நடைகள், ஊர்ந்து செல்பவைகள், பறவைகள் மற்றும் அனைத்துப் படைப்புகளும் ஒன்று திரட்டப்படும். அல்லாஹ்வின் நீதியானது எந்த அளவு (துல்லியமாக) இருக்குமென்றால், கொம்புள்ள ஆடு கொம்பில்லாத ஆட்டை (இவ்வுலகில்) முட்டியிருந்தால், அதற்காக அந்தக் கொம்பில்லாத ஆட்டிற்குப் பழிவாங்கித் தரப்படும்.

பின்னர் அல்லாஹ் (அம்மிருகங்களைப் பார்த்து), ‘நீங்கள் மண்ணாகி விடுங்கள்’ என்று கூறுவான். அதைக் காணும் போதே இறைமறுப்பாளன்,

“அந்தோ பரிதாபம்! நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா?” என்று கூறுவான். (அல்குர்ஆன்: 78:40)

அறிவிப்பவர்: யஸீத் பின் அஸம் (ரஹ்)


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

(இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும்) ஜஅஃபர் அல்ஜித்ரீ (அல்ஜஸரீ என்பதே சரி) என்பவர் ‘ஜஅஃபர் பின் புர்கான்’ ஆவார். இவரை இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் ஆதாரமாக ஏற்றுள்ளார். எனவே, இச்செய்தி இமாம் முஸ்லிமின் நிபந்தனைப்படி

فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ {أُمَمٌ أَمْثَالُكُمْ} [الأنعام: 38] قَالَ: ” يُحْشَرُ الْخَلْقُ كُلُّهُمْ يَوْمَ الْقِيَامَةِ الْبَهَائِمُ، وَالدَّوَابُّ، وَالطَّيْرُ، وَكُلُّ شَيْءٍ فَيَبْلُغُ مِنْ عَدْلِ اللَّهِ أَنْ يَأْخُذَ لِلْجَمَّاءِ مِنَ الْقَرْنَاءِ، ثُمَّ يَقُولُ: كُونِي تُرَابًا فَذَلِكَ {يَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا} [النبأ: 40]


Hakim-7778

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

7778.


«اتَّقُوا بَيْتًا يُقَالُ لَهُ الْحَمَّامُ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يُذْهِبُ الدَّرَنَ وَيَنْفَعُ الْمَرِيضَ، قَالَ: «فَمَنْ دَخَلَهُ فَلْيَسْتَتِرْ»


Hakim-581

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

581.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يَدْخُلَ الرَّجُلُ الْمَاءَ إِلَّا بِمِئْزَرٍ»


Next Page » « Previous Page