Tirmidhi-123

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம் : 91

குளித்த பின் ஒருவர் தம் மனைவியை அணைத்து குளிர் காய்வது தொடர்பாக வந்துள்ளவை.

123 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சில சமயங்களில் பெருந்துடக்கிற்காகக் குளித்து விட்டு வந்து, என்னை அணைத்துச் சூடேற்றிக்கொள்வார்கள். நானும் அவர்களை என்னோடு அணைத்து கொள்வேன். அப்போது நான் குளித்திருக்க மாட்டேன்.


رُبَّمَا اغْتَسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْجَنَابَةِ ثُمَّ جَاءَ فَاسْتَدْفَأَ بِي فَضَمَمْتُهُ إِلَىَّ وَلَمْ أَغْتَسِلْ ‏”‏


Tirmidhi-964

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம் : 116

அப்துல் அஸீஸ் இப்னு ருஃபை (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்து வைத்துள்ள ஏதேனும் ஒரு செய்தியை எனக்கு கூறுங்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹஜ் எட்டாம் நாளில் (யவ்முத் தர்வியா) எங்கு லுஹ்ர் தொழுதார்கள்?” என கேட்டேன்.

அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், ” மினாவில் (தொழுதார்கள்) என பதிலளித்தார்கள். நான், “(கிரியைகளை முடித்து) மினாவிலிருந்து புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13 ஆவது) நாளில் (யவ்முந் நஃப்ர்) எங்கு அவர்கள் அஸ்ர் தொழுதார்கள்?” என்று கேட்டேன். ‘அல்அப்தஹ்’ எனுமிடத்தில் என்று பதிலளித்து விட்டு, பிறகு உன்னுடைய (ஹஜ் குழுவின்) தலைவர்கள் செய்வதைப் போன்று செய்துகொள்” என்றும் கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்::

இது ஹசன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். இது சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து இஸ்ஹாக் பின் யூசுஃப் அல்அஸ்ரக் (ரஹ்)வழியாக மட்டுமே ஃகரீபாக அறிவிக்கப்படுகிறது.


أَيْنَ صَلَّى الظُّهْرَ يَوْمَ التَّرْوِيَةِ قَالَ بِمِنًى ‏.‏ قَالَ قُلْتُ فَأَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ قَالَ بِالأَبْطَحِ ‏.‏ ثُمَّ قَالَ افْعَلْ كَمَا يَفْعَلُ أُمَرَاؤُكَ ‏


raavi-11117-ஹிப்பான் பின் அலீ அல்அனஸீ

ஹிப்பான் பின் அலீ அல்அனஸீ - حبان بن علي العنزي ஹி-111 - 171;172. சுமார் 60 வயது. தரம்: பலவீனமானவர். இயற்பெயர்: ஹிப்பான் தந்தை பெயர்: அலீ குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ் கொள்கை மற்றும் ஊர் பெயர்: ஷீஆ, கூஃபாவைச் சேர்ந்தவர். பிறப்பு: ஹிஜ்ரீ-111 இறப்பு: ஹிஜ்ரீ-171 அல்லது 172. கால கட்டம்: 8. ஹிப்பான் பின் அலீ அல்அனஸீ என்பவர் பற்றி, இவர் பலவீனமானவர் என்று...

Alilal-Ibn-Abi-Hatim-1026

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஜனாஸா, வியாபாரம், திருமணம் குறித்து வந்துள்ள சில செய்திகளில் உள்ள குறைபாடுகள்.

1026. அபூமுஹம்மத்-இப்னு அபூஹாதிம் கூறுகிறார்:

அவ்ஸாஈ அவர்கள், யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸலமா —>  அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில், “நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகைகளில் தக்பீர் கூறினார்கள்” என்று அறிவிக்கும் செய்தி பற்றி எனது தந்தையிடமும், அபூஸுர்ஆ அர்ராஸீ அவர்களிடமும் கேட்டேன்.

அதற்கவர்கள், இந்த செய்தியை இஸ்மாயில் பின் அய்யாஷ், அபுல் முஃகீரா ஆகியோர் தான் மவ்ஸூலாக அறிவித்துள்ளனர். (மற்றவர்கள் இவ்வாறு மவ்ஸூலாக அறிவிக்காமல் முர்ஸலாக அறிவித்துள்ளனர்) என்று கூறினார்கள்.


أنّهُ كبّر فِي الصّلاةِ على الجنائِزِ.
فقال : إِنّهُ لاَ يُوصِلُونهُ يقُولُون : عن أبِي سلمة ، أنَّ النّبِيّ صلى الله عليه وسلم مُرسلٌ ، إِلاَّ إِسماعِيل بن عيّاشٍ ، وأبو المُغِيرةِ ، فإِنّهُما رويا عنِ الأوزاعِيِّ كذلِك.


Musannaf-Abdur-Razzaq-6479

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6479.


أَنَّ ابْنَ عَبَّاسٍ، لَمَّا دَفَنَ زَيْدَ بْنَ ثَابِتٍ حَثَى عَلَيْهِ التُّرَابَ، ثُمَّ قَالَ: «هَكَذَا يُدْفَنُ الْعِلْمُ»،

قَالَ عَلِيُّ بْنُ زَيْدٍ فَحَدَّثْتُ بِهِ عَلِيَّ بْنَ الْحُسَيْنِ فَقَالَ: وَابْنُ عَبَّاسٍ وَاللَّهِ قَدْ دُفِنَ بِهِ عِلْمٌ كَثِيرٌ


Musannaf-Abdur-Razzaq-6478

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6478.


«كَانَ الْمُهَاجِرُونَ يَلْحَدُونَ لِمَوْتَاهُمْ، وَيَنْصِبُونَ اللَّبِنَ عَلَى اللَّحْدِ نَصْبًا، ثُمَّ يَحْثُونَ عَلَيْهِمُ التُّرَابَ» وَبِهِ نَأْخُذُ


Daraqutni-1836

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1836.


رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ دُفِنَ عُثْمَانُ بْنُ مَظْعُونٍ صَلَّى عَلَيْهِ وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا , وَحَثَى عَلَى قَبْرِهِ بِيَدِهِ ثَلَاثَ حَثَيَاتٍ مِنَ التُّرَابِ وَهُوَ قَائِمٌ عِنْدَ رَأْسِهِ “


Bazzar-3822

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3822.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ عَلَى قَبْرِ عُثْمَانَ بْنِ مَظْعُونٍ بَعْدَمَا دَفْنِهِ وَأَمَرَ بِرَشِّ الْمَاءِ»


Next Page » « Previous Page