தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-4159

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆணவம், கடன், மோசடி ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரது உடலிலிருந்து உயிர் பிரிந்தால் அவருக்க சொர்க்கம் உறுதியாகிவிட்டது…

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

(bazzar-4159: 4159)

حَدَّثنا مُحَمد بن بَشَّار، قَال: حَدَّثنا يَحْيَى بن سَعِيد، قَال: حَدَّثنا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَن سَالِمٍ عَنْ مَعْدَانَ عَنْ ثَوْبَانَ، رَضِي اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبيَّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قَالَ:

مَنْ فَارَقَ الرُّوحُ جَسَدَهُ، وهُو بَرِيءٌ مِنْ ثَلاثٍ: مِنَ الْكِبْرِ وَالدَّيْنِ وَالْغُلُولِ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ، أَوْ قال له الجنة.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-4159.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-79.




மேலும் பார்க்க: திர்மிதீ-1572 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.