Category: முஸ்னத்-பஸ்ஸார்

Musnad al-Bazzar

Bazzar-5331

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

5331. ஹதீஸ் எண்-5330 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக வந்துள்ளது.



Almujam-Alkabir-12757

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

12757.


أَنَّ إِنْسَانًا لَعَنَ الرِّيحَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلْعَنْهَا فَإِنَّهَا مَأْمُورَةٌ، وَإِنَّهُ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ، وَقَعَتْ عَلَيْهِ اللَّعْنَةُ»


Bazzar-5330

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

5330.


أَنَّ الرِّيحَ نَازَعَتْ رَجُلا رِدَاءَهُ فَلَعَنَهَا فَبَلَغَ ذَلِكَ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم فَقَالَ: لا تَلْعَنْهَا فَإِنَّهَا مَأْمُورَةٌ وَإِنَّهُ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ عَلَى صَاحِبِهَا.


Bazzar-5055

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5055. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அன்று) வியாழக்கிழமை, எந்த வியாழக்கிழமை (தெரியுமா?)’ என்று கேட்டுவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயின் போது மரணித்தார்களோ அந்த நோய் ஏற்பட்டபோது, “என்னிடம் ஒரு ஏடும் மையும் கொண்டு வாருங்கள்! அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறாதவாறு உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதிக் கொடுக்கிறேன்” (என்று கூறினார்கள்).


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக இந்தச் செய்தி வேறு சரியான அறிவிப்பாளர்கள்தொடர்கள் வழியாக வந்துள்ளன. இதில் அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் அவர்கள் ஒரு சொல்லை அதிகமாகச் சேர்த்துள்ளார். அது நிராகரிக்கப்படுகிறது. எனவே, அந்தச் சொல்லை முன்னிட்டு இந்த ஹதீஸ் பலவீனமானதாகி விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்ணியம் கருதி நாம் அந்தக் குறிப்பான சொல்லைக் குறிப்பிடவில்லை.

அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் அவர்கள் கூஃபாவில் வாழ்ந்தார். மேலும் ‘ரய்’ நகரத்தின் நீதிபதியாகவும் இருந்தார். இவர் இப்னு அப்பாஸ் (ரலி) போன்றோர் வழியாக மற்றவர்கள் அறிவிக்காத சில செய்திகளை அறிவித்துள்ளார். எனவே இதன் காரணமாக இவர் பலமானவர் அல்ல.


لَمَّا كَانَ يَوْمُ الْخَمِيسِ وَمَا يَوْمُ الْخَمِيسِ، ثُمَّ بَكَى ابْنُ عَبَّاسٍ فِي مَرَضِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي قُبِضَ فِيهِ قَالَ: ائْتُونِي بِصَحِيفَةٍ وَدَوَاةٍ حَتَّى أَكْتُبَ لَكُمْ كِتَابًا لا تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا.


Bazzar-4826

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4826.


لَمَّا كَانَ يَوْمُ الْخَمِيسِ وَمَا يَوْمُ الْخَمِيسِ، ثُمَّ بَكَى ابْنُ عَبَّاسٍ فِي مَرَضِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم الَّذِي قُبِضَ فِيهِ قَالَ: ائْتُونِي بِصَحِيفَةٍ وَدَوَاةٍ حَتَّى أَكْتُبَ لَكُمْ كِتَابًا لا تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا.


Bazzar-1994

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1994.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا هَذَا الدُّعَاءَ: «اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمِكَ، نَافِذٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلِمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجِلَاءَ حُزْنِي، وَذَهَابَ غَمِّي، إِلَّا أَذْهَبَ اللَّهُ غَمَّهُ وَأَبْدَلَهُ بِحُزْنِهِ فَرَحًا» ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، يَنْبَغِي لَنَا أَنْ نَتَعَلَّمَ هَؤُلَاءِ الْكَلِمَاتِ قَالَ: «أَجَلْ يَنْبَغِي لِمَنْ سَمِعَهُنَّ أَنْ يَتَعَلَّمَهُنَّ»


Bazzar-3686

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3686. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் ருகூஉவில், ‘ஸுப்ஹான ரப்பியல் அளீம்’ என்று மூன்று முறையும், ஸஜ்தாவில் ‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’ என்று மூன்று முறையும் கூறுபவர்களாக இருந்தார்கள்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَبِّحُ فِي رُكُوعِهِ سُبْحَانَ رَبِّي الْعَظِيمِ ثَلَاثًا، وَفِي سُجُودِهِ سُبْحَانَ رَبِّي الْأَعْلَى ثَلَاثًا»


Bazzar-5853

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

5853. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் (அல்குர்ஆன்: 55:1-78) எனும் அர்ரஹ்மான் அத்தியாயத்தை ஓதிக் காட்டினார்கள். அப்போது அவர்கள் அமைதியாக இருந்தனர். உடனே, நபி (ஸல்) அவர்கள், “ஜின்கள் உங்களை விடச் சிறப்பாகப் பதிலளித்தார்கள்.

நான் அவர்களிடம், “உங்கள் இருவரின் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்யாக்குவீர்கள்?” என்ற வசனத்தை ஓதியபோதெல்லாம், “எங்களின் இரட்சகனே! உனது அருட்கொடைகளில் எதையும் நாங்கள் பொய்யாக்கவில்லை. உனக்கே புகழ் அனைத்தும்” என்று பதிலளித்தார்கள்” எனக் கூறினார்கள்.


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த அறிவிப்பாளர்தொடர் வழியாக மட்டுமே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.


أَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قَرَأَ سُورَةَ الرَّحْمَنِ عَلَى أَصْحَابِهِ، فَسَكَتُوا، فَقَالَ: لقد كان الجن أحسن ردًا منكم، كلما قرأتُ عليهم: {فبأي آلاء ربكما تكذبان} ، قَالُوا: لا بِشَيْءٍ مِنْ آلائِكَ رَبَّنَا نكذبُ، فَلَكَ الْحَمْدُ.


Next Page » « Previous Page